யோகியின் தேடல்கள்....
YOGI-YIN THEDALGAL
யோகியின் தேடல்கள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வியாழன், 1 மார்ச், 2018
வாரணாசி 4 (காசி விஸ்வநாத் மந்தீர்)
தங்கும்விடுதியிலிருந்து
கங்கை
படித்துறைக்கு
செல்வதற்கு
போக்குவரத்துக்கு
சிரமமே
இல்லை
.
சைக்கிள்
ரிக்
ஷா
போதும்
.
குறைந்த
பணத்தில்
நிறைந்த
சேவை
.
மேலும்
இரண்டு
புறங்களிலும்
சாவகாசமாக
காட்சிகளை
காண
அதுவே
சரியான
தேர்வு
.
எங்களுக்கு
வழிகாட்டியாக
வந்தவர்
சொற்படி
முதலில்
நாங்கள்
கங்கை
படித்துறைக்குச்
சென்றோம்
.
ஆனாலும்
கங்கை
ஆர்த்தி
இரவில்தான்
காட்டப்படும்
என்பது
எங்களுக்கு
முன்கூட்டியே
தெரிந்திருந்தபடியால்
மற்ற
மற்ற
இடங்களை
காட்டும்படி
கேட்டுக்கொண்டோம்
.
காசி
விஸ்வநாத்
மந்தீர்
போகலாம்
என
ஒரு
குறுகிய
சந்திற்குள்
அழைத்துச்சென்றார்
வழிகாட்டி
.
மாட்டுச்சாணங்களும்
மனித
நெருக்கடிகளும்
,
சுவர்களை
துளைத்து
செய்யப்பட்டதோ
என
சந்தேகிக்கும்
அளவுக்கு
அமைக்கப்பட்டிருந்த
சிறு
வியாபாரங்களும்
மிக
பரபரப்பாகவே
அந்த
குறுகிய
பாதை
இருந்தது
.
பூஜை
பொருள்கள்
விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த
ஒரு
கடைக்குள்
அழைத்துச்
செல்லப்பட்டோம்
.
செருப்பு
,
தோள்பை
,
கேமரா
எல்லாம்
வாங்கி
லாக்கரில்
வைக்கப்பட்டது
.
பிறகுதான்
டீலே
பேசினார்கள்
.
உங்களோடு
ஒரு
பிராமணன்
உடன்
வருவார்
.
நீங்களாக
போனால்
இன்று
முழுக்க
வரிசையில்
நிற்கனும்
என
அந்தக்
கடையையும்
தாண்டி
நீண்டுகொண்டிருந்த
வரிசையை
காட்டினார்கள்
.
பிராமணனுக்கு
500
ரூபாய்
,
பூஜைப்பொருள்களுக்கு
200
ரூபாய்
,
லாக்கருக்கு
அப்படி
இப்படி
என
1000
ரூபாய்
என
பேரம்பேசப்பட்டது
.
நான்
சொன்னேன்
,
நாங்கள்
சாமிகூம்பிட
வரவில்லை
,
பூஜை
பொருள்கள்
எனக்கு
வேணாம்
.
கோயிலுக்கு
சென்று
கோயில்
அமைப்பையும்
அந்த
லிங்கதையும்
பார்த்துவிட்டு
வந்தாலே
போதும்
.
அப்படியெல்லாம்
முடியாது
என
அவர்கள்
ஏற
இறங்க
பார்க்க
,
பின்
அவர்களுக்குள்ளாகவே
ஏதேதோ
பேச
வெறும்
500
ரூபாயில்
பேரம்பேசி
முடிக்கப்பட்டது
.
அத்தனை
கூட்டத்தையும்
தாண்டி
காசி
விஸ்வநாத்தை
தரிசிக்க
நாங்கள்
கூட்டத்தை
தாண்டி
மின்னல்
வேகத்தில்
போய்கொண்டிருந்தோம்
.
இனி
சாமிக்கெல்லாம்
என்னால்
பணத்தை
இழக்கமுடியாது
என
வழிகாட்டியிடம்
உறுதியாக
சொல்லிவிட்டேன்
.
பணமில்லாம்
சாமியை
காண
முடிந்த
மந்தீர்
எது
என
தேடிவைக்கும்படி
யோகியின்
கட்டளையாகிபோனதில்
அவர்
சங்கடமாகிபோனார்
.
எல்லாம்
கூட்டு
தரகர்கள்
.
1785-
ல்
மகாராணி
அகல்யா
பாயினால்
கட்டப்பட்டிருக்கும்
அந்தக்கோயிலின்
தள
வரலாறுக்கு
பல
கதைகள்
சொல்கிறார்கள்
.
கோயிலை
ஒட்டியபடி
ஒரு
பெரிய
பள்ளிவாசலையும்
காண
முடிந்தது
.
அப்படி
இப்படியென
இதோ
தலைவாசலுக்கு
வந்துவிட்டோம்
.
தரையோடு
தரையாக
இருக்கும்
லிங்கத்தை
இலைகள்
மறைத்திருந்தன
.
நின்று
பார்க்கமுடியாது
.
பார்த்துக்கொண்டே
நகர்ந்திட
வேண்டும்
.
அவ்வளவுதான்
லிங்க
தரிசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக