
பூர்வ ஜென்மங்களில் தெய்வ சிந்தனையுடன் இறை வழிபாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்களால்தான் இந்த ஜென்மத்தில் வாரணாசி செல்வதற்கான கதவு திறக்கும் என்று சிவபுராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. முழு மனதோடு முயற்சி செய்தால் யாராலும் நிச்சயமாக வாரணாசியை தரிசித்துவிட்டு வரமுடியும்.



(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக