யோகியின் தேடல்கள்....
YOGI-YIN THEDALGAL
வெள்ளி, 27 செப்டம்பர், 2019
தோழர் ஆன்மனிடம் ஒரு கலந்துரையாடல்
›
பேராக் தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் (ஈப்போ நடுவம்) இணைந்துத் தமிழக எழுத்தாளரும் செயல்பாட்டாளருமானக் கவ...
புதன், 17 ஜூலை, 2019
'மா மேரி' பழங்குடியினர் ஒரு நோக்கு-கட்டுரை
›
கோலாலம்பூரிலிருந்து நெடுங்சாலை வழியாகப் பயணித்தால் சரியாக ஒரு மணி நேரத்தில் சென்றடைகிறது கேரி தீவு. நம்மவர்கள் பெரிதும் கவனிக்காத இடங்...
4 கருத்துகள்:
நடு இணையத்தளத்தில் என் புகைப்படங்கள்...
›
நான் ஒரு புகைப்படக்கலைஞரா என்ற கேள்வி தேர்ந்த புகைப்படக் கலைஞர்களுக்கு வரலாம்..? அவர்களுக்கு எனது பதில் நான் ஒரு பதிவாளர்; எனது பதிவானது க...
செவ்வாய், 25 ஜூன், 2019
பேசப்படாத தடங்கள் 1
›
பேராக் மாநிலத்திற்கு அழகு சேர்க்கும் பைசா கோபுரம்… இரண்டாம் உலகப்போர், காலணிய ஆட்சி உள்ளிட்ட வரலாறு சார்ந்த விஷயங்களை இங்கு (மல...
1 கருத்து:
ஞாயிறு, 28 ஏப்ரல், 2019
அந்தக் கைங்கரியம் எனக்கு வசப்படாமலே போகட்டும்! நேர்காணல் சிவா லெனின்
›
யோகி தென்றல் வாசகர்களுக்கு இந்தப் பெயர் புதியதில்லை. 2005-ஆம் ஆண்டு 'தென்றல்' வார இதழுக்கு வாசகர் கடிதம் மூலமாக அறிமுகமானவர். வி...
வியாழன், 11 ஏப்ரல், 2019
பெண் வலி சொல்லும் கவிதை மொழி-ஏ.தேவராஜன்
›
இந்தப் பத்தாண்டு கால மலேசியப் புனைவிலக்கியத் துறையில் பெண்களின் இருத்தலும் ஈடுபாடும் எனும் பேச்சை முடுக்கிவிட்டால் பத்துக்கும் குறைவானவர்க...
ஞாயிறு, 7 ஏப்ரல், 2019
‘எழுத்தில் ஒரு நியதியும், செயலில் வேறொருவாளாகவும் வாழ இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தரவில்லை’ – யோகி
›
நேர்காணல் : யோகி நேர்கண்டவர்: எழுத்தாளர் கே.பாலமுருகன் யோகி மலேசியாவில் வாழும் ஒரு சுதந்திரப் பெண் படைப்பாளி. கவிதைகள் , பத்தி ,...
‹
›
முகப்பு
வலையில் காட்டு